7. பொன்மொழி


அர்த்தமில்லாமல் வாழ்கிறோம்
என்பதை உணரும்போது
சிலபேர்
தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
நிறையப்பேர்
காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்

–கண்ணதாசன்

Leave a comment