ஆழிபேரலை

அச்சம்
எழுந்தது உன் அருகில் இனி வர
அய்யம்
எழுந்தது உன் இதல்களை தொட்டு
விளையாட….

ஏனடி
உனக்கு இத்தனை கோபம்
உன்னை உள்ளத்தில் வைத்தவரை
உனக்குள் இழுத்து சென்றாயே
உனக்கேன அத்தனை பசியா…..

உன்னை வாழ்க்கையாக நினைத்தவர்களை
தற்போது வாழ்க்கையை இழந்தவர்கள்
இனியும் ஆக்காதே
உன்குல பெண்களை வாழவெட்டியாய்…..

Leave a comment